நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
சுமார் 571 மாணவர்களுக்கு நேரடியாக ஆளுநர் பட்டங்களை வழங்கிய நிலையி...
சேலம் 5 ரோட்டிலுள்ள அசோக் ஹோட்டலில் புரோட்டாவிற்கு வழங்கப்பட்ட சிக்கன் குருமாவில் மனித பல் கிடந்ததாக ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் என்பவர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், சாப்பி...
2019ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில் உரிய ஆவணங்களை தர மறுத்ததாக 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்த...
சென்னையில் இருந்து தாம்பரத்தை நோக்கிச் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் அதிகளவில் வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்ற...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற 86-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
நேரடியாக ஆயிரத்து 10 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும்,பல்வேறு பாடங...
சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் மழை காரணமாக 10 அடி நீள மலைப்பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.
ஆறுமுகம் என்பவரின் வீட்டில் தகர ஷெட்டால் அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் பதுங்கிய மலைப்பாம்பை தாம்...
கனமழை எதிரொலியால் நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் 4 நாள்கள் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்...